Skip to content

வளைவுகளின் பயணங்கள்

₹120.00

யாழினி ஸ்ரீயின் 'வளைவுகளின் பயணங்கள்' கவிதைகள், அன்பையும் நம்பிக்கையையும் ஈரக்காற்றில் நனைக்கும் ஒரு அழகான கவிதைத் தொகுப்பு.

Category Poetry
Publisher நாற்கரம்
Language Tamil
Format Paperback

Description

யாழினிஸ்ரீ அசையாமல் நின்றெரியும் சுடர். அன்பில் நனைந்து நெகிழ்ந்த மனத்திலிருந்து நம்பிக்கையின் ஈரக்காற்றில் நனைய வைக்கும் தாவரப்பச்சை அவரது கவிதைகள்.‘பசியைக் குழைத்துப்பூசித் தீட்டிய ஓவியத்தின் மீதூரும் ரயில்பூச்சியின் கால்களை எண்ணியபடி அட்டணக்கால் போட்டு ஆசுவாசம் கொள்கிறதுஅவ்வாத்மா’ யாழினி தன்னைத்தானே வரைந்து பார்க்கிற சுயசித்திரம் இது. ஓவியத்திலிருக்கும் ரயில்பூச்சி, இதை ரசிக்கிற, யாசிக்கிறஒவ்வொரு விழியிலும் மனத்திலும் ஊர்வதைத் தவிர்க்க முடியாது. இதுதான் எழுத்தின் வெற்றி. அந்த ஆசுவாசம் யாழினியை ஆசிர்வதிக்கட்டும்.- கவிஞர் பழனிபாரதி