மகாகவி பாரதியார் கவிதைகள் (முழுவதும்)
பரிசுப் பதிப்பு
பாரதியார் கவிதைகள் முழு தொகுப்பு! விடுதலை உணர்வையும், தமிழ் இலக்கியச் சிறப்பையும் ஒருங்கே அறிய இன்றே வாங்குங்கள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | நர்மதா பதிப்பகம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Biography , Indian History , Poetry , Tamil Literature |
Description
தனிப்பெரும் கவிஞன் பாரதியின் கவிதைகள், வசன கவிதைகள், வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தும் இந்நூலில்!தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.தமிழ், தமிழர் நலன், இந்தியா விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் சமஸ்தானத்தால் வழங்கப்பட்டது.
