ஆட்டுப்பால் புட்டு
₹100.00
ஒரு நூறு காதல் கவிதைகள்
லீனா மணிமேகலையின் 'சிச்சிலி' - ஒரு காதல் கவிதைகளின் தொகுப்பு. உங்கள் உணர்வுகளைத் தூண்டும் கவிதைகள்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2016 |
| Format | Paperback |
நான்உன் விரல்களுக்கிடையே வளரும் தாவரம்உன் நடுங்கும் மூச்சுக்காற்றில் அடிக்கும் அலைஉன் அக்குள் முடியில் பரவும் பொடுகுஉன் மடித்த நாக்கில் உறையும் உப்புஉன் மார்பில் நகரும் மழைமேகம்உன் கால்களில் வெடிக்கும் பித்தம்உன் குருதிக் கால்வாய்களில் குஞ்சு பொரிக்கும் மீன் என்னைத் தேடுபவர்கள்உன் எலும்பின் சுதையை சுரண்டித்தான் எடுக்க வேண்டும்என்னைப் புதைக்கவா எரிக்கவா எனக் கேட்பார்கள்உன் ஆன்மாவின் முப்பத்தியெட்டாவது அறைச் சுவரின்வலப்பக்க ஓரத்தில்எளிதில் பெயர்த்து எடுத்துவிட முடியாதஓவியமாக என்னை மாட்டிவிடு-லீனா மணிமேகலை