Skip to content

நாவல் என்னும் பெருங்களம்

₹250.00

அ. ராமசாமி எழுதிய 'நாவல் என்னும் பெருங்களம்' நாவல் கலையின் புதிய பரிமாணங்களை அலசுகிறது. தமிழ் நாவல்களின் விமர்சனத்தை அறிய இன்றே வாங்குங்கள்!

Category Essay
Publisher நற்றிணை பதிப்பகம்
Language Tamil
Format Paperback
Tags Literary Criticism , Novel , Tamil Literature

Description

நாவல் கலை குறித்த விமர்சனம் என்பது தனி நபரின் அழகியல், ரசனை, அரசியல் பார்வை, சமூகப் பார்வை, இலக்கியப் பார்வை, ஆய்வியல் பார்வை போன்ற அளவுகோள்களின்படியேதான் அமை-கிறது என்றாலும், அது பல புதிய ஜன்னல்களை திறந்துவிடவே செய்யும். அந்தவகையில் தமிழ் நாவல்களைப் பற்றி புதிய ஜன்னல்களையும், கதவுகளையும் இந்த நூல் திறந்துவிட்டிருக்கிறது.- இமையம்