நாவல் என்னும் பெருங்களம்
₹250.00
அ. ராமசாமி எழுதிய 'நாவல் என்னும் பெருங்களம்' நாவல் கலையின் புதிய பரிமாணங்களை அலசுகிறது. தமிழ் நாவல்களின் விமர்சனத்தை அறிய இன்றே வாங்குங்கள்!
| Category | Essay |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Literary Criticism , Novel , Tamil Literature |
Description
நாவல் கலை குறித்த விமர்சனம் என்பது தனி நபரின் அழகியல், ரசனை, அரசியல் பார்வை, சமூகப் பார்வை, இலக்கியப் பார்வை, ஆய்வியல் பார்வை போன்ற அளவுகோள்களின்படியேதான் அமை-கிறது என்றாலும், அது பல புதிய ஜன்னல்களை திறந்துவிடவே செய்யும். அந்தவகையில் தமிழ் நாவல்களைப் பற்றி புதிய ஜன்னல்களையும், கதவுகளையும் இந்த நூல் திறந்துவிட்டிருக்கிறது.- இமையம்
