சுழலும் மச்சேந்திரம்
₹250₹237
க. நா. சு. நூற்றாண்டு சிறப்பு வெளியீடு
க. நா. சு. எழுதிய ஆட்கொல்லி - ஒரு திகில் நாவல், ரேடியோ தொடராக வெளிவந்தது. பணத்துக்காகப் போராடும் இளைஞனின் கதை, வாசகர்களைக் கவரும் அனுபவம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 96 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
ஆட்கொல்லி என்கிற இந்த நாவல் தொடராக எழுதப்பட்டதுதான். பத்திரிகைக்காக அல்ல, ரேடியோவுக்காக. நண்பர் டி. என். விசுவநாதன் என்பவர் இதை மிகவும் அழகாக ரேடியோவில் வாராவாரம் வாசித்தார். எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது. என் கதாநாயகரின் பணம் ஈட்டும் சக்தி எனக்கு வரவில்லை என்றாலும் என் குண விசேஷங்களில் பாதியாவது அவர் காரணமாக வந்தவைதான். இளவயதில் அவர் வீட்டில் வளர்ந்தவன் நான்.
- க. நா. சு.