அன்னா கரீனினா (நற்றிணை)
லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரீனினா - காதல், சமூக சிக்கல்கள் நிறைந்த ஒரு சிறந்த நாவல். ரஷ்ய இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாக இது விளங்குகிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Family and Relationships |
Description
"அன்னா கரீனினா ஒரு தலைசிறந்த, முழுமையான கலைப் படைப்பு. இன்றுள்ள ஐரோப்பிய நாவல்கள் எதுவும் அதை நெருங்க முடியாது. அது நம்முடையது. நமக்கு மட்டுமே சொந்தமானது. விஷயங்களைச் சொல்வதற்கு எங்களுக்குச் சொந்தமான புதிய வழியை உருவாக்கியுள்ளோம் அல்லது இது அதன் தொடக்கமாக இருக்கலாம். நான் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு டால்ஸ்டாயின் எழுத்தாற்றலைக் காதலிக்கிறேன்."
-ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி
"அன்னா கரீனினா பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பு . எப்போதும் தார்மீக விஷயங்களில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்த டால்ஸ்டாய், எல்லாக் காலங்களிலும் மனிதகுலம் முழுமைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார். அவரால் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்க முடிவதால் அவர் அனைத்தையும் ஒரு சிறந்த ஓவிய மேதையைப் போல படம் பிடித்துக் காட்டுகிறார்."
-விளாதிமிர் நபக்கோவ்
