மணி ஒலிப்பது யாருக்காக
₹600₹570
அசோகமித்திரன் எழுதிய படைப்பாளிகள் உலகம் - கதைகள், இலக்கியம் மற்றும் படைப்புச் சிந்தனைகள் குறித்த ஆழமான கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்தாளரின் தனித்துவமான பார்வையை அறியுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
ஒரு கதாசிரியன் எவ்வளவுதான் கதைகள் எழுதினாலும் ஒரே கதையைத்தான் மா(ற்)றி மா(ற்)றி எழுதுகிறான் என்ற கூற்றில் உண்மையில்லை என்று கூறிவிடமுடியாது. இதையே இன்னும் சிறிது விஸ்தரித்தோமானால் அவன் என்ன எழுதினாலும் அது அந்த ஒரே கதையின் இன்னொரு வடிவம்தான் என்றும் கூறிவிடமுடியும். இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளை ஒருசேர இப்போது படித்தபோது எனக்கு அவை என் கதைகள் இவ்வளவு ஆண்டுகள் சொல்லி வரும் செய்தியைத்தான் வெவ்வேறு தகவல்கள் கொண்டு சொல்வதாகத் தோன்றியது.