Skip to content

வேலுநாச்சியாரின் தீர்ப்பு

₹160.00

சிவகங்கை பின்னணியில் எழுதப்பட்ட முதல் துப்பறியும் நாவல்! உண்மைச் சம்பவத்தால் ஈர்க்கப்பட்ட 'வேலுநாச்சியாரின் தீர்ப்பு' வாசிக்க தவறாதீர்கள்.

Category Novel
Publisher நீந்தும் மீன்கள் வெளியீட்டகம்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

சிவகங்கை வரலாற்றுப் பின்புலத்தை முன்வைத்து எழுதப்பட்ட முதல் துப்பறியும் நாவல் இது.இந்நாவல் வெளிவந்ததற்குப் பின்னால் இந்நாவலில் குறிப்பிடும் ஒரு சம்பவம் உண்மையாகவே நடந்திருப்பது வியப்பானதொரு விஷயம்.வரலாற்றுப் புனைவு நாவல் விரும்பிகளுக்கு இந்நாவல் மறக்க முடியாத அனுபவத்தைத் தரும்.