கப்பலோட்டிய கதை
₹250.00
சிவகங்கை பின்னணியில் எழுதப்பட்ட முதல் துப்பறியும் நாவல்! உண்மைச் சம்பவத்தால் ஈர்க்கப்பட்ட 'வேலுநாச்சியாரின் தீர்ப்பு' வாசிக்க தவறாதீர்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | நீந்தும் மீன்கள் வெளியீட்டகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
சிவகங்கை வரலாற்றுப் பின்புலத்தை முன்வைத்து எழுதப்பட்ட முதல் துப்பறியும் நாவல் இது.இந்நாவல் வெளிவந்ததற்குப் பின்னால் இந்நாவலில் குறிப்பிடும் ஒரு சம்பவம் உண்மையாகவே நடந்திருப்பது வியப்பானதொரு விஷயம்.வரலாற்றுப் புனைவு நாவல் விரும்பிகளுக்கு இந்நாவல் மறக்க முடியாத அனுபவத்தைத் தரும்.