நீர்த்துளி (NCBH)
சுப்ரபாரதிமணியன் எழுதிய 'நீர்த்துளி' நாவல், சுற்றுச்சூழல் கனவுகளையும், மனிதர்களின் மாற்றத்தையும் பேசுகிறது. இன்றே வாங்குங்கள்!
| Category | Novel |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
Description
இன்றைய தொழில் நகரம் சார்ந்த முன் மாதிரி நகரம் அது.நொய்யலில்வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிசாயக்கழிவுகளெல்லாம்இல்லாமல் போகிற சுற்றுச்சூழல் கனவு பற்றியும் இந்த நாவல் பேசுகிறது. அந்த நகரமனிதர்களும்நொய்யலின்சாயக்கழிவுஇல்லாமல்போவதுபோல் நல்ல சுத்தமானமனிதர்களாகவேண்டும் என்றஆசையின்படிமமாகஅதைக்கட்டமைத்துக்கொள்ளலாம். தமிழ்படைப்புலகில்தொடர்ந்துசுப்ரபாரதிமணியன்தீவிரமாகஇயங்கிவருவதன்அடையாளம்இந்நாவல்.-பிரபஞ்சன்பலமான உரையாடல்தளங்கள்… சிறுசிறுதொன்மங்களின்மீட்சிகள், முஸ்லீம் சமூக வாழ்க்கை.குற்றவுணர்வுடன்சமீபநிகழ்வுகளைப்பார்க்கும்கிறிஸ்துவஇளைஞன். சேர்ந்து வாழ ஆசைப்பட்டு சமூகநிர்பந்தங்களால்நிலைகுலைந்துபோகும்இருவர். இவர்களின் வாழ்க்கைதிருப்பூரின்இன்னொருமுகமாகவிரிந்திருக்கிறது.-சி.ஆர்.ரவீந்திரன்
