Skip to content

நீர்த்துளி (NCBH)

₹200.00

சுப்ரபாரதிமணியன் எழுதிய 'நீர்த்துளி' நாவல், சுற்றுச்சூழல் கனவுகளையும், மனிதர்களின் மாற்றத்தையும் பேசுகிறது. இன்றே வாங்குங்கள்!

Category Novel
Publisher நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

இன்றைய தொழில் நகரம் சார்ந்த முன் மாதிரி நகரம் அது.நொய்யலில்வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிசாயக்கழிவுகளெல்லாம்இல்லாமல் போகிற சுற்றுச்சூழல் கனவு பற்றியும் இந்த நாவல் பேசுகிறது. அந்த நகரமனிதர்களும்நொய்யலின்சாயக்கழிவுஇல்லாமல்போவதுபோல் நல்ல சுத்தமானமனிதர்களாகவேண்டும் என்றஆசையின்படிமமாகஅதைக்கட்டமைத்துக்கொள்ளலாம். தமிழ்படைப்புலகில்தொடர்ந்துசுப்ரபாரதிமணியன்தீவிரமாகஇயங்கிவருவதன்அடையாளம்இந்நாவல்.-பிரபஞ்சன்பலமான உரையாடல்தளங்கள்… சிறுசிறுதொன்மங்களின்மீட்சிகள், முஸ்லீம் சமூக வாழ்க்கை.குற்றவுணர்வுடன்சமீபநிகழ்வுகளைப்பார்க்கும்கிறிஸ்துவஇளைஞன். சேர்ந்து வாழ ஆசைப்பட்டு சமூகநிர்பந்தங்களால்நிலைகுலைந்துபோகும்இருவர். இவர்களின் வாழ்க்கைதிருப்பூரின்இன்னொருமுகமாகவிரிந்திருக்கிறது.-சி.ஆர்.ரவீந்திரன்