புதிய ஜென் கதைகள்
₹80.00
பொன்.குமார் எழுதிய நெசவுச் சிறுகதைகள் வாங்குக. திருச்சி, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த கதைகளின் தொகுப்பு!
| Category | Short Story |
|---|---|
| Publisher | நிவேதிதா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
மாவட்ட ரீதியாக சிறுகதைகளைத் தொகுத்து தொடர்ந்து அப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர் பொன்.குமார் அவர்கள். திருச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களின் சிறுகதைகள் இதுவரை நூலாக்கம் பெற்றுள்ளன.பாரதியாரை பாத்திரமாகக் கொண்ட "பாரதி ஒரு பாத்திரம்"சிறுகதைகள் என்ற தொகுப்பைத் தொடர்ந்து நெசவுக் குறித்த சிறுகதைகளைத் தேர்வு செய்து "நெசவுச் சிறுகதைகள்”என்ற பதினெட்டு கதைகள் அடங்கிய தொகுப்பு வெளிவருகிறது.-தேவகி இராமலிங்கம்