Skip to content

எங்கெங்கும் மாசுகளாய்…

மண் முதல் விண் வரை

₹110₹104
5% OFF

ப. திருமலை எழுதிய எங்கெங்கும் மாசுகளாய்... - சுற்றுச்சூழல் மாசுபாடு, சமூகப் பிரச்சனைகள் குறித்த ஒரு முக்கியமான ஆய்வு நூல். தமிழகத்தின் நிலை குறித்து அறிந்துகொள்ளுங்கள்.

Category Essay
Publisher நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags Science and Knowledge → Environment and Ecology
SKU 9788123440859

Description

ப. திருமலை அவர்கள் சிறந்த எழுத்தாளர். தமிழகம் சந்தித்து வரும் சமூகப் பிரச்சனைகளைப் பற்றி ஆய்வு செய்து பிரச்சனைகளின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து 35க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.

வனங்கள் அழிக்கப்படுவதும், மலைகள் உடைக்கப்படுவதும், நீர் நிலைகள் அக்கிரமிக்கப்படுவதும், கடற்கரைகள் சுற்றுலா மையங்களாக்கப்படுவதும், காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளைத் துவங்குவதும், பூமியில் வெப்பநிலையை அதிகப்படுத்துவதும் போன்ற ஆபத்தான விளைவுகளைப் பற்றிய அறிஞர்களின் எச்சரிக்கைகளை இந்நூலில் எடுத்துக்காட்டியிருக்கிறார்.