தமிழ் நாடக அரங்கியல் கட்டுரைகள்
₹120₹114
சீனு ராமாசாமி எழுதிய காற்றால் நடந்தேன் (NCBH) - கவிதைகள் மூலம் வாழ்வின் அர்த்தத்தை உணரும் அனுபவம். எழுச்சி தரும் கவிதைகள் மற்றும் கவித்துவமான படைப்புகள் நிறைந்த தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
கவித்துவ உச்சாடனங்களை எழுதும் திறனுள்ளவர் சீனு ராமசாமி என்பதற்கு இந்தத் தொகுப்பு சான்றாகும். நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாக நிகழும் செயல் எழுச்சித் தருணத்தில் ஒருபோதும் மறக்க முடியாத வாழ்வனுபவமாக மாறும் நேர்த்தியான சில கவிதைகளை இந்தத் தொகுப்பில் காணலாம். சீனு ராமசாமி தனது கவிதையாக்கத்தில் அடைய விரும்புவதும் இதைத்தான் என்று ஊகிக்கிறேன்.
* சுகுமாரன்