ஒரு வழிப்போக்கனின் பார்வை
₹140₹133
5% OFF
தியாரூ எழுதிய ஒரு வழிப்போக்கனின் பார்வை - சமூகச் சீர்கேடுகளுக்கான மருந்து, தெளிவான சிந்தனை மற்றும் வாழ்க்கைப் பாதையை மேம்படுத்தும் சிறந்த படைப்பு.
| Category | Essay |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | தமிழ் |
| Pages | 144 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
| SKU | 9788198363831 |
Description
ஒரு வழிப்போக்கனின் பார்வை
இன்றைய சமூகம் நலம்பெற்று எழுச்சியுற “அறிவார்ந்த மருந்து அவசியம். கோளாறுகள் நீக்கப்பட்டால்தான் ஆரோக்கியம் உண்டாகும். பார்வை தெளிவுபெற வேண்டும். அப்போதுதான் பாதை தெளிவாகும்; மானுட வாழ்க்கை மேன்மை பெறும்.
சமூகச் சீர்கேடுகளுக்கு மருந்தாகவும், சிந்தனைக்கு விருந்தாகவும் கவிஞர் தியாரூ வழங்கியிருக்கும் அறிவார்ந்த படைப்பு ‘ஒரு வழிப்போக்கனின் பார்வை’. எந்தக் கருத்தாயினும், அதை இலக்கியச் சுவையோடு எடுத்தியம்பும் ஆற்றல் கவிஞரின் தனித்துவம்.
–க.சந்தானம்
மேலாண்மை இயக்குநர், என்சிபிஎச்
