வியாழக்கிழமையைத் தொலைத்தவன்
₹120.00
கோ.லீலாவின் 'நீரழல்' கவிதைத் தொகுப்பு, உணர்வுகளின் ஆழத்தை தொடும் ஒரு சிறந்த படைப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | படைப்பு பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
கோ.லீலாவின் இந்நூல் கவிதைகள் சொல்லால், வெளிப்படாமல், சொல் தாங்கிவரும் பொருளால் வெளிப்படாமல் உணர்வால் வெளிப்பட்டிருக்கின்றன.கவிதைப்புதுமைகள் படைத்த டி.எஸ் எலியட்,'வார்த்தைக்குள் இருக்கும் வார்த்தையால் ஒரு வார்த்தை பேச முடியவில்லை' என்று கூறியதை,'The Word within the wordUnable to speak a word.நினைவுபடுத்திக் கொண்டவனாக லீலா அவர்களின் கவித்திறன் பெருகவும் வளரவும் மனமார வாழ்த்துகிறேன்.-ஈரோடு தமிழன்பன்