கீதைச் சிறுகதைகள்
₹60.00
கீதை காட்டும் பாதை கதைகளின் தொகுப்பு! கே. குருமூர்த்தி எழுதிய கீதைச் சிறுகதைகளை வாங்குங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பழனியப்பா பிரதர்ஸ் |
| Language | Tamil |
| Year | 2004 |
| Format | Paperback |
Description
கீதை காட்டும் பாதை என்கிற முதல் அத்தியாத்தில் கீதை நகிழ்வுக்கான சம்பவத்தை விளக்கிட்டு அடுத்த 15 அத்தியாயங்களில் 15 சிறுகதைகளைத் தொடர்ந்திருக்கிறேன். பகவான் கண்ணன் கீதையில், '' என்னுடைய இந்த இரகசியமான ஞானத்தைப் பக்தர்களுக்கு எடுத்துச் சொல்பவன் என்னையே வந்தடைவான்'' என்றும் ''மனிதருக்குள் எனக்கு இனிய தொண்டைச் செய்பவர்கள் அவனைக் காட்டிலும் வேறு எவருமில்லை'' (மோக்ஷசந்யாச யோகம், 18 - 69, 70) என்றும் கூறியிருக்கிறார்.
