சிரிக்கும் பனைமரம்
₹120.00
குழந்தைகளுக்கான கவிதை தொகுப்பு 'சிரிக்கும் பனைமரம்'. கிருங்கை சேதுபதி எழுதிய இனிய பாடல்கள்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | பழனியப்பா பிரதர்ஸ் |
| Language | Tamil |
| Year | 2009 |
| Format | Paperback |
Description
குழந்தை இலக்கிய வளர்ச்சியில் ஆர்வமிக்க கவிஞரின் தேனினும் இனிய இப்பாடல்களை ''சிரிக்கும் பனைமரம்'' என்னும் தலைப்பில் நூலாக வெளியிடுவதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம் குழந்தைகளின் நெஞ்சில் ஆழப் பதியும் நல்ல நல்ல பாடல்கள் இதில் உள்ளன இதனை வருங்காலத் தலைமுறைக்கு வாங்கிக் கொடுத்து நல்லாதரவு தர வேண்டுகிறோம்.
