நிலவே நினைவே நெருங்காதே
₹155.00
தமிழ்ச்செல்வம் II: நீதிநூல்களின் தொகுப்பு! ஔவையார், அதிவீரராம பாண்டியன் படைப்புகளுடன்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | பழனியப்பா பிரதர்ஸ் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Ethics , Literature , Moral Philosophy , Tamil Literature |
தமிழ்ச்செல்வம் என்பது தமிழ்மொழியில் வழங்கும் செல்வங்களாகிய நீதிநூல்களின் தொகுதிக்குப் பெயராகும். இத்தொகுதியில் ஔவையார், அதிவீரராமபாண்டியன், உலகநாதர், சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன், உலக நீதி, நல்வழி, நன்னொறி என்னும் ஐந்து நீதிநூல்கள் அமைந்துள்ளன. சிறுவர்களும் பெரியோரும் போற்றிப் பயிலும் முறையில் இத்தொகுதி தொகுக்கப்பட்டுள்ளது.