Skip to content

தமிழகம் ஊரும் பேரும் (பன்மை வெளி)

₹300₹285
5% OFF

ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய தமிழகம் ஊரும் பேரும் (பன்மை வெளி) - தமிழ் ஊர்களின் பெயர் வரலாறு, சமஸ்கிருதமயமாக்கல் சூழ்ச்சிகள் மற்றும் தகவல்களை அறிய உதவும் சிறந்த புத்தகம்.

Category History
Publisher பன்மை வெளி
Language தமிழ்
Pages 284
Year 2023
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

நெல்லையில் வழக்கறிஞராகப் பணியாற்றிய ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள். மிகக் கடினமான ஆராய்ச்சியின் வழியே இந்நூலை படைத்துள்ளார் என்பதை இந்நூலைப் படிக்கும் எவரும் உணர முடியும்.இந்நூலின் துணை கொண்டு, தமிழ்நாட்டின் எந்த ஊரின் பெயர் வரலாற்றையும் எளிதாக நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

தமிழர்கள் வைத்த ஊர்களின் தமிழ்ப் பெயர்களை சமற்கிருதப் பெயர்களாக்கிய பிராமணிய சூழ்ச்சியையும் புரிந்து கொள்ளலாம். இந்நூலை பன்மைவெளி சார்பில் வெளியிடு வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்!