பாலும் பாவையும்
₹180.00
சா. தேவதாஸ் எழுதிய 'ஆட்டம் குதூகலம் அதிசயம்' - தத்துவார்த்தமான கவிதைகளின் தொகுப்பு.!
| Category | Poetry |
|---|---|
| Publisher | பரிசல் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
நான் ஆக்கப்பட்டுள்ள பொருளாக உள்ளது காலம். என்னை அடித்துச் செல்லும் நதியாக உள்ளது காலம் ஆனால் நானே நதி; என்னைக் கிழித்தெறிகிறது அது ஆனால் நானே புலி: என்னைக் கபளீகரம் செய்யும் கனல் அது ஆனால் நானே கனல். கெடுவாய்ப்பாக உலகம் நிஜமாயிருக்க, கெடுவாய்ப்பாக நானோ போர்கெஸாக இருக்கிறேன்.