பருக்கை
சாகித்திய அகாதெமி யுவ புரஸ்கார் விருது (2015)
₹270.00
பருக்கை நாவல், வீரபாண்டியன் எழுதியது. நகருக்கு வரும் இளைஞர்களின் வாழ்க்கைச் சிக்கல்களைப் பேசுகிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | பரிசல் |
| Language | Tamil |
| Year | 2019 |
| Format | Paperback |
Description
ஊர்ப்புறங்களில் இருந்து நகருக்கு படிக்க வரும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் பண்பாட்டுச் சிக்கல்களை இந்நாவல் பேசுகிறது. வீரபாண்டியனின் முதல் படைப்பு.திருமணம் உள்ளிட்ட விழா நிகழ்வுகளில் உணவு பரிமாறும் வேலைக்குச் செல்லும் மாணவர் வாழ்வியலை மையமாகக் கொண்டது.
