Skip to content

புத்த அறநெறி நோக்கில் திருக்குறளும் மணிமேகலையும்

₹120.00

திருக்குறள் மற்றும் மணிமேகலையில் உள்ள அறநெறிகளை புத்த மதக் கண்ணோட்டத்தில் மு. ரமேஷ் விளக்கும் புத்த அறநெறி நோக்கில் திருக்குறளும் மணிமேகலையும்.

Category Essay
Publisher பரிசல்
Language Tamil
Year 2025
Format Paperback
Tags Buddhism , Ethics , Philosophy , Tamil Literature

Description

வைதிக சதிர்ப்பு உள்ளீட்ட பல்லத்தில் ஒத்த சிந்தனையுடையவையாக திருக்குறளும் மணிமேகலையும் விளங்குகின்றன ண்டை இந்தியச் சிந்தனைமரபில் விவாதிக்கப்பட்ட அறநெறிக் கோட்பயும் சலல மெய்மைகளையும் இவ்விருநூல்களும் ஒன்றாகவே எடுத்துரைக்கின்றன.புத்த அறநெறிக் கோட்பாடுகளையும் மெய்மைகளையும் அனைவரிடமும் கொண்டு செல்வதற்கு ஆக்கப்பட்டிடுத்தாலும் நிகண்டவாதம் பழம்அவைதீக சமணம் புரவாதம், பிரமவாதம் ஆசிவகம்,ரியாயம், வைசேடிகம், சாங்கியம் அளtைம் (எலதிகம்) உள்ளிட்ட ஒன்பது மெய்மைகளும் எந்த வெய்மையோடு வைத்து மணிமேகளை விவாதிப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். திருக்குறளிலும் இப்படியான சிந்தனைப் பள்ளிகளை சார்ந்த மஇடம்பெறுகின்றன. ஒரதிகாரத்தில் 10 குறட்பாக்கள் இருக்கிறது என்றால் அனைத்தும் ஏத்தக் கழுத்தை சொல்லுவதில்லை ஒவ்வொன்றும் வெவ்வேறு கருத்தைச் சொல்லி நம்மைக் கருத்துக் குழப்பத்திற்கு இட்டுச் செய்கிறது எடுத்துக்காட்டாகச் சொன்னால் என்னும் ஒரு பொருளைக் குறித்து பேசும்போது ஊழை மனிதமுயற்சியால் வெல்லமுடியும்.ஊழை மனிதமுயற்சியால் வெல்லமுடியாது. ஆகழ்- போகூர் என்று இருக்கிறது விதிப்படி வரும் போகும். இப்படிச் சொல்லி நிறுத்தினாலும் பரவாயில்லை இறைவள் (வகுத்தவல்லான்) இருக்கிறான் அவனால் இவ்விதி இயக்கப்படுகிறது எனவும் கருத்துவருகிறது ஏன்? திருக்குறளில் இப்படியான குழப்பம் என்றால் இக்கருத்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமய மெய்மையைச் சார்ந்தவை