Skip to content

வெக்கையைத் தணிக்கும் ஊமச்சி

₹100₹95
5% OFF

ம. லோகேஷ் ராமாய் எழுதிய வெக்கையைத் தணிக்கும் ஊமச்சி - கிராமிய வாழ்வின் அழகையும், மண்ணின் வாசனையையும் உணர்த்தும் ஒரு கவிதை நாவல். இது ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு.

Category Poetry
Publisher பரிசல்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Life and Society → Rural Living
SKU 9788119919826

Description

சேறாடிய எருமைகளின் உடலில் என் நிலத்தின் நறுமணம் மலங்களைக் கிளறிப் பரியாறிக் கொல்லை திரும்பும் பன்றிகளில் என் நிலத்தின் பிசுபிசுப்பு செம்மறி ஆடுகளின் புழுக்கைகளில் எங்கள் பயிர்களின் ஆன்மா தெரு நாய்களின் வயிற்றுக்குள் நாங்கள் உண்ட உணவின் மீதங்கள் இவை எதுவும் காணாத பொழுதுகளில் உள்ளங்கையில் இறுகப் பிடித்து தெஞ்சு முழுவதும் பூசிக்கொள்கிறேன் ஒரு பிடி மண்ணை.