Skip to content

யாத்திரிகன்

கேதார்நாத்-பத்ரிநாத் பயண நூல்

₹170₹161
5% OFF

ப்ரபோத் குமார் ஸன்யால் எழுதிய யாத்திரிகன் - கேதார்நாத், பத்ரிநாத் யாத்திரை அனுபவங்களும், வங்காள இலக்கியச் சிறப்பும் இதில் அடங்கியுள்ளன. பயணக் கட்டுரை விரும்பிகளுக்கு ஏற்றது.

Category Translation
Publisher பரிசல்
Language தமிழ்
Year 2026
Format Paperback
Tags Adventure and Exploration
SKU 9788199717435

Description

பிரபோத் குமார் ஸன்யால் (Prabodh Kumar Sanyal) வங்காள இலக்கியத்தின் முக்கியப் பயண எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் ஆவார். இவரது புகழ்பெற்ற பயண நூல், கேதார்நாத்-பத்ரிநாத் பயணத்தை விவரிக்கும் மகாபிரஸ்தானேர் பாதே'. தமிழில் 'யாத்ரிகன்' (Yath-rigan) என்ற பெயரில் த.நா. குமாரசாமியால் மொழி பெயர்க்கப்பட்டு, 1961 வெளியிடப்பட்டது.