Skip to content

தறியுடன்

₹650.00

தறியுடன் நாவல், ஜலகண்டாபுரத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் கொத்தடிமை வாழ்க்கையையும், அவர்கள் அனுபவித்த கொடுமைகளையும் விவரிக்கிறது.

Category Novel
Publisher பொன்னுலகம்
Language Tamil
Year 2014
Format Paperback

Description

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் விசைத்தறி தொழிற்கூடங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், விசைத்தறி முதலாளிகளால் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டனர். கொடுமையாய் சுரண்டப்பட்டனர். அவ்ர்கள் அனுபவித்த வேதனைகளை ரணங்களை, வலிமிகுந்த வாழ்க்கையை விவரிக்கிறது இந்நூல்.