மணிமேகலையில் மகாயானம்
₹80.00
தறியுடன் நாவல், ஜலகண்டாபுரத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் கொத்தடிமை வாழ்க்கையையும், அவர்கள் அனுபவித்த கொடுமைகளையும் விவரிக்கிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | பொன்னுலகம் |
| Language | Tamil |
| Year | 2014 |
| Format | Paperback |
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் விசைத்தறி தொழிற்கூடங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், விசைத்தறி முதலாளிகளால் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டனர். கொடுமையாய் சுரண்டப்பட்டனர். அவ்ர்கள் அனுபவித்த வேதனைகளை ரணங்களை, வலிமிகுந்த வாழ்க்கையை விவரிக்கிறது இந்நூல்.