Skip to content

தென்னாட்டுப் புரட்சி

₹350.00

தென்னாட்டுப் புரட்சி: மருதுபாண்டியரின் வீரத்தையும், சுதந்திரப் போராட்டத்தையும் அறிய ஒரு வரலாற்றுப் பதிவு.

Category Report
Publisher பொன்னுலகம்
Language Tamil
Year 2017
Format Paperback
Tags History , Indian History , Tamil History

Description

மாமன்னர் மருதுபாண்டியரின் போர்ப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள கீழ்க்கண்ட வைர வரிகள் வருங்கால சமுதாயத்துக்கு கலங்கரை விளக்கா என்றென்றும் வழிகாட்டும்.“ஓருவன் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவனுக்கு இறப்பு என்பது உறுதி. ஆனால், அவன் ஈட்டிய புகழ் என்பது சூரியனும் சந்திரனும் உள்ளமட்டும் நிலைத்து நிற்கும்.”