கலைஞரின் கவிதை நடையில் கார்க்கியின் ‘தாய்’ காவியம்
₹250.00
கருணாநிதியின் கவிதை நடையில் கார்க்கியின் 'தாய்' காவியம்! ரஷ்ய இலக்கியத்தின் தழுவல், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக எழுதப்பட்டது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | பூம்புகார் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2010 |
| Format | Hardcover |
Description
ரஷிய மொழியில் எழுதப் பட்ட மாக்சிம் கார்க்கியின் தாய் என்ற புத்தகத்தை தழுவி தி.மு.க. தலைவர் கருணாநிதி கவிதை வடிவில் ”தாய்” என்ற காவியத்தை எழுதியுள்ளார். அந்த கவிதை காவியத்தை ஆங்கிலத்தில் கலைஞரின் ”தாய்” என்று மொழி பெயர்த்து உள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்தது கார்க்கியின் ”தாய்”. ஒரு மூல நூலை உருவாக்கு வதை விட அதன் பொருள் மாறுபடாமல் மூல கருத்து சிதை யாமல் மொழி பெயர்ப்பது கடினமானது. அந்த வகையில் கார்க்கி யின் `தாய்" நாவலை தி.மு.க. தலைவர் கருணாநிதி மிக அற்புதமாக படைத்து உள்ளார்.
