பேரினவாதத்தின் ராஜா
₹125.00
ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலை மற்றும் பேரினவாதத்தை பற்றி டி. அருள் எழிலன் எழுதிய 'பேரினவாதத்தின் ராஜா' புத்தகம்!
| Category | Essay |
|---|---|
| Publisher | புலம் வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Ethnic Conflict , Politics , Sri Lankan Tamil Issue |
Description
எரிந்து கொண்டிருக்கும் இம்மக்களை விட்டு எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் நீதி பேசுகிறார்கள். பாசிசத்தின் காலடியில் அறம் செத்துக் கிடக்கிறது.பெரும்பான்மைவாதத்தின் சர்வாதிகார முகங்கள் ஜனநாயக முகமூடிகளை அணிகிறார்கள் இப்போது. நாடுகள் எரிந்து கொண்டிருக்கிறது தேசீய வெறியால். ஈழ மக்களைச் சுட்டதும் இந்த நெருப்புதான். விஸ்தரிப்பு நோக்குடன் எவனெல்லாம் மக்களை நிலங்களிலிருந்து பிடுங்கி வீசுகிறானோ அவனெல்லாம் பேரினவாதிதான். ஆமாம் அதுதான் இப்போது ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
