வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்
₹18.00
பாலகோபாலின் வன்முறை குறித்த ஆழமான பார்வை! மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஒரு முக்கிய நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | புலம் வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Human Rights , Politics , Social Issues |
Description
மனித உரிமைத் தளத்தில் ஆழமான தடம் பதித்த பாலகோபால் வன்முறை பற்றி கொண்டிருந்த கருத்து முழுமையாக இந்நூலில் வெளிப்பட்டுள்ளது. வன்முறையற்ற அவரது கருத்தும் செயல்பாடுகளும் மனித உரிமை ஆர்வலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது. மனித உரிமை ஆர்வலர்கள் வன்முறையற்ற வழிமுறைகளையே வலியுறுத்த வேண்டும் என்று கூறுவதோடு, வன்முறை குறித்த ஆழமான பார்வை முன்வைக்கிறார் பாலகோபால். தற்போது அவரின் வன்முறை பற்றிய கருத்து இந்திய அளவில் மாபெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
