விலங்குப் பண்ணை (ரிதம் புக்)
₹140.00
திருக்குறள் தெளிவு: ந. சுப்புரெட்டியார் அவர்களின் விளக்கங்களுடன், உலகப் புகழ்பெற்ற திருக்குறளைப் படியுங்கள்.
| Category | Commentary |
|---|---|
| Publisher | Rhythm Book Distributers |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Classical Literature , Ethics , Philosophy , Tamil Literature |
'பொதுமறை தந்த தேவன்'. 'பொய் சொல்லாப் புலவன்' என்று கவிமணியால் பாராட்டப் பெறும் திருவள்ளுவர் ஓர் உலகப் பெருங்கவிஞர்; ஒப்பற்ற கவிஞர். அவர் உள்ளத்துத் தோன்றிய அழகிய கருத்துக்கள் மக்கள் வாழ வழிகாட்டும் பொய்யாமொழிகள். இவை நாடு, மொழி, இனம், அறம், சமயம் இவற்றிக்கு அப்பாற்பட்ட பொன் மொழிகள்.