மிளகு, பருத்தி மற்றும் யானைகள்
₹125.00
நரன் எழுதிய 'மிளகு, பருத்தி மற்றும் யானைகள்' கவிதைத் தொகுப்பு! மரணத்தின் மீதான தத்துவப் பார்வையை கவிதையில் அனுபவியுங்கள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சால்ட் |
| Language | Tamil |
| Year | 2020 |
| Format | Paperback |
Description
மரணம் என்பது ஒன்றுமில்லை~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~மரணம் என்பது ஒன்றுமில்லைநான் மண்ணின் கீழ் வாழ்வது: நீ மண்ணின் மேல் வாழ்வதுஅவ்வளவு தான்நான் ஒரு கல்லறை தாவரத்தின் வேர்களை தரிசிப்பதுநீயதன் தண்டுகளை, பச்சையை, மலர்களை, கனிகளை தரிசிப்பதுஉன் கண்கள் மண்ணின் மேல் ஊரும் புழுக்களை அருவருப்பாய் பார்ப்பதுஅதே புழுக்கள் என் உடல், ஆன்மாவிற்க்குள் துளைத்துக் கொண்டு நுழைவதுபிடித்த தாவரத்தின் முழு உடலை ஒரு இறந்தவனும், வாழ்பவனும் சேர்ந்து தானேமுழுமையாய் தரிசிக்க முடியும்மரணம் என்பது ஒன்றுமில்லைநான் மண்ணின் கீழ் வாழ்வது: நீ மண்ணின் மேல் வாழ்வதுஅவ்வளவு தான்~
