பாரதி எனும் ஞானக்கனல்
₹160₹152
கல்யாண்ஜி எழுதிய மேலும் கீழும் பறந்தபடி - வாழ்க்கையின் அர்த்தம் தேடும் பயணக் கதை. தணியும் வரை காத்திருக்காமல், தொடர்ந்து முன்னேறுவதற்கான உந்துதல் தரும் புத்தகம்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 130 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
வெயில் தணிந்த பின் போகச் சொல்வார்கள்.
மழை நின்ற பின் போகச் சொல்வார்கள்.
எதுவும் தணியுமுன் எதுவும் நிற்கு முன் போய்க்கொண்டே இருங்கள்.
உங்கள் நெற்றியும் கன்னமும் மழை விழுந்து தெறிக்கும் படியும் உங்கள் புறங்கைகளின் மேல் தோல் வெயிலில் பிசுபிசுக்கும் படியும் தரப்பட்டிருக்கின்றன.
குடை வைத்திருக்கும் பைத்தியக்காரர்களை இதுவரை யாரும் பார்த்திருக்கிறோமா?