Skip to content

மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள்

₹60₹57
5% OFF

ஆதவன் தீட்சண்யா எழுதிய மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் - கவிதைகள் மூலம் நீதி, நேர்மை குறித்த கேள்விகளை எழுப்பும் ஆழமான படைப்பு. சமூக விமர்சனமும், கவித்துவமும் இணைந்தது.

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 56
Year 2016
Format Paperback
Tags Philosophy and Thought

Description

வியாபாரக்கருவியான தராக நீதிபரிபாலனத்தின் இலச்சினையாகவும் இருப்பது தற்செயலானதல்ல. வலுத்தின் பக்கம் சாய்வதற்கு நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது ஒருபோதும் தடையாய் இருந்ததில்லை. ஆகவே நீதியின் நம்பகம் தராசில் இல்லை. அது தராசைப் பிடித்திருப்பவர்களின் மனதில் இருக்கிறது. ஒருபால் கோடாமையற்று ஓரவஞ்சனைகளால் அழுகிக்கொண்டிருக்கும் அந்த மனதை அம்பலப்படுத்த இப்போதும் கவிதைகளே எனக்கு உயிர்த்துணை.