Skip to content

மூன்றாவது முள்

₹75₹71
5% OFF

கல்யாண்ஜி எழுதிய மூன்றாவது முள் - காமமும் மரணமும் நிறைந்த ஒரு கானல் நதியின் கதை. இந்த நாவல் உறவுகளின் சிக்கல்களையும், வாழ்வின் தத்துவத்தையும் விவரிக்கிறது.

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 64
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

கட்டக் கட்ட
தகர்ந்துகொண்டு இருக்கிறது
காமத்திற்கும் மரணத்திற்கும்
இடையிலான கல்பாலம்.
பொங்கிப் புரண்டு
புனலோடிக்கொண்டு இருக்கிறது
கங்கு கரையற்ற
கானல் நதியில்