அந்திமந்தாரை
₹80₹76
காரை பார்த்திபன் எழுதிய முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை - பறவைகளின் இறகுகள் போல வாழ்க்கைப் பாதையைத் தேட, ஆன்மீகத் தேடலுக்கான கவிதைச் сборник.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
வானம் ஒளித்து வைத்திருக்கும்
எல்லா வழிகளையும்
உலகுக்கு காட்டிவிடுகின்றன
பறவைகள் தங்களின் இறகுதிர்ப்பால்.
கோயிலுக்கு இப்போதுதான்
யாரோ ஒரு காது கேளாத
வாய் பேசமுடியாதவர்
பிரார்த்தனை செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்
சைகைகளில் பேசிக்கொண்டிருக்கின்றன
சிலைகள் எல்லாம்.