விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்
₹110₹104
வண்ணதாசன் எழுதிய நாபிக் கமலம் - வாழ்க்கை, மனித உறவுகள் குறித்த ஆழமான சித்தரிப்புடன், சோழர்களின் வரலாற்றையும் பேசும் ஒரு சிறந்த நாவல்.
| Category | Novel |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 160 |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
தாயக்கட்டை உருள்வதுபோல, சோழிகள் மல்லாந்து கவிழ்வது போல, வாழ்க்கையும் மனிதர்களும் யாராலோ விசிறப்பட்டதுபோல் எழுதுகிறவன் கண்முன்னே சதா விழுந்தும் எழுந்தும் சென்று கொண்டிருக்கிறது. சென்று கொண்டிருக்கிறார்கள். முற்றிலும் கம்பீரமான ஒரு மனிதனை, முற்றிலும் கருணைமயமான ஒரு மனுஷியை அடையாளம் கண்டுகொள்வது எழுதுகிறவன் கையில் இருக்கிறது.