எதிரி உங்கள் நண்பன்
₹110₹104
சிகரம் ச. செந்தில்நாதன் எழுதிய சைவ வைணவப் போராட்டங்கள்: ஒரு மறுவாசிப்பு - சைவ, வைணவ பாரம்பரியங்களின் ஒற்றுமை, வேற்றுமை குறித்த புதிய பார்வை! தமிழ் வரலாற்றை ஆராயுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 176 |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
தமிழ்நாட்டுச் சைவம், வைணவம் இரண்டின் பாரம்பரியம் வேறு! ஒற்றுமைதான் இதன் பாரம்பரியம்; வேற்றுமைதான் விதிவிலக்கு. தேவார மரபும் பிரபந்த மரபும் ஒன்று! ஆழ்வார்கள் மரபும் நாயன்மார்கள் மரபும் ஒன்று! ஏனென்றால் ஆதி சங்கரரின் அத்வைதத்திற்கு முந்தியது அப்பர் சம்பந்தரின் தேவாரம். இராமானுஜரின் விசிட்டாத்துவைதத்திற்கு முந்தியது ஆழ்வார்களின் பிரபந்தம்.