மழைக்காளி
₹240₹228
எழில்வரதன் எழுதிய செம்புலி வேட்டை - மொழியின் அழகையும், மூதாதையர் பொக்கிஷத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் ஒரு சிறந்த படைப்பு. செம்புலி வேட்டை நாவல் வாசியுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 176 |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
எழுதுவதில் சொல் புதிதல்ல. வாக்கியம் புதிதல்ல. கடனுக்குப் பெற்றதை கைமாற்றி விடுவதுதான். மொழியும் எழுத்தும் இரவல்பெற்ற ஜங்கமச் சொத்து. அதை உண்டு உயிர்த்து ஜனிப்பதில் ஒரு சுகம். மொழியென்ற பொக்கிசத்தை, மூதாதைகளின் கையளிப்பை சிந்தாமல் சிதறாமல் சின்னாபின்னமாக்காமல் ஒரு சொல் புதிதாக்கி அடுத்த சந்ததிக்கு திரும்பக் கையளித்துச் செல்லவேண்டும் என்பதில் கவனமாய் இருக்கிறேன்.
- எழில்வரதன்