மௌனத்தின் வயது
₹100₹95
வண்ணதாசன் எழுதிய சின்னு முதல் சின்னு வரை - மனித உறவுகள், வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் தத்துவ சிந்தனைகளை உள்ளடக்கிய சிறந்த நாவல். இது ஒரு அழகான படைப்பு.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிறுத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும்... நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.
- வண்ணதாசன்