Skip to content

தொந்தரவின் சுடர்

₹120₹114
5% OFF

கலாப்ரியா எழுதிய தொந்தரவின் சுடர் - வாழ்வின் அர்த்தம், தனிமை, மற்றும் இயற்கையின் அழகை உணர்த்தும் கவிதைத் தொகுப்பு. ஆழமான சிந்தனைகள் நிறைந்த புத்தகம்.

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 94
Year 2024
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

வெகு அபூர்வமாக என் கிளைகளில் மலரும் பூ நீ அதற்காகக் காலமெல்லாம் உடலெங்கும் முட்கள் வளர்த்துக் காத்திருக்கும் கற்றாழை நான்...

மண்ணகழ்ந்து மண்ணகழ்ந்து மண்புழுக்கள் வாழ்க்கை வாழ்வதற்கே என்று சொல்லுவதை பறந்து பறந்து வானளந்து வண்ணத்துப் பூச்சிகள் மேகங்களிடம் கொண்டு சேர்க்கின்றன...