என் வாழ்வில் புத்தகங்கள்
₹180₹171
கலாப்ரியா எழுதிய தொந்தரவின் சுடர் - வாழ்வின் அர்த்தம், தனிமை, மற்றும் இயற்கையின் அழகை உணர்த்தும் கவிதைத் தொகுப்பு. ஆழமான சிந்தனைகள் நிறைந்த புத்தகம்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 94 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
வெகு அபூர்வமாக என் கிளைகளில் மலரும் பூ நீ அதற்காகக் காலமெல்லாம் உடலெங்கும் முட்கள் வளர்த்துக் காத்திருக்கும் கற்றாழை நான்...
மண்ணகழ்ந்து மண்ணகழ்ந்து மண்புழுக்கள் வாழ்க்கை வாழ்வதற்கே என்று சொல்லுவதை பறந்து பறந்து வானளந்து வண்ணத்துப் பூச்சிகள் மேகங்களிடம் கொண்டு சேர்க்கின்றன...