ஒளியிலே தெரிவது
₹190₹180
சாமி. சிதம்பரனார் எழுதிய வள்ளலார் காட்டும் வழி - ஆன்மீகத் தேடல், வாழ்வின் அர்த்தம், மற்றும் வள்ளலாரின் போதனைகள் மூலம் அமைதியான வாழ்க்கையை அடைய உதவும் வழிகாட்டி.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Faith and Spirituality |
உன்னை மறந்திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்
உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இது நீ
என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான்
என்ன செய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய்
அன்னையினும் தயவுடையாய் நீ மறந்தாய் எனினும்
அகிலம்எல்லாம் அளித்திடும்நின் அருள் மறவாதென்றே
இன்னும் மிக களித்து இங்கே இருக்கின்றேன் மறவேல்
இது தருணம் அருள்ஜோதி எனக்கு விரைந்து அருளே
- வள்ளலார்