பாரி படுகளம்
₹75₹71
சு. சமுத்திரம் எழுதிய யாத்ரா இதழ்த் தொகுப்பு (இரண்டாம் பாகம்) - நாடகம், தெருக்கூத்து, பாகவத மேளா போன்ற கலை வடிவங்களை ஆராயும் அரிய இதழ்கள்! யாத்ராவின் ஆழமான சிந்தனைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Magazine |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
யாத்ரா பிறந்தது 1978இல். சுமார் ஆறு வருட காலம் 54 இதழ்கள் வெளிவந்துள்ளன. யாத்ரா எது பற்றியும் வித்தியாசமாக சிந்தித்தது. செயலாற்றியது. நாடகம், தெருக்கூத்து, பாவைக்கூத்து, மெலட்டூர் பாகவத மேளா, கணியான் ஆட்டம் என்றெல்லாம் யாத்ரா தன் தளம் விரித்துள்ளது. யாத்ராவின் செயலாற்றலின் பரப்பும், ஆழமும், அன்று வேறு எந்த பத்திரிகைக்கும் இருந்ததில்லை.