நினைவின் வழிப்படூஉம்
₹190.00
கல்யாண்ஜி எழுதிய 'அந்நியமற்ற நதி' கவிதைத் தொகுப்பு! குற்றவுணர்வும், சந்தோஷமும் கலந்த காதல் கவிதைகள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2021 |
| Format | Paperback |
குற்றவுணர்வுகள் ஏதுமில்லை.சந்தோஷமாகவே இருக்கிறது.ஆனாலும் அவள் என்கனவில் வந்ததைஇவளிடம் சொல்லமுடியவில்லை.இவளுக்கும் இருந்திருக்கலாம்குற்றவுணர்வுகள் அற்றசந்தோஷம் தந்தஎன்னிடம் சொல்ல முடியாதஇவள் அவனிடம் பேசுகிற கனவுகள்.அவளைப்பற்றி இவளிடம் சொல்லாமல்அவனைப்பற்றி என்னிடம் சொல்லாமல்இவளும் நானும்இருக்கிறோம்சந்தோஷமின்றி, குற்றவுணர்வுகளுடன்.