கடவுள், சபலம், பாவம் இன்னபிற
₹280.00
அறியாமையின் கண்கள்: ஷிஹாபுதீன் பொய்த்தும்கடவுவின் ஆழமான கவிதைத் தொகுப்பு. தனிமையின் தத்துவத்தை ஆராய்கிறது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
தனிமை:படைப்புக் காலத்தில்கண்டங்களுக்கு நடுவில்இவ்வளவு சிறிய இடத்தில்கடவுள் ஒரு கடலை உருவாக்கினான்.அலைகளும் மீன்களும் இல்லாதமாறுபட்ட அந்த ஆழ்கடலிலிருந்துஊர்ந்து வந்தது பூமிக்குதனிமை.