யுவ பாரதம் (சந்தியா பதிப்பகம்)
₹260.00
புத்தர் போதனைகள் புத்தரின் போதனைகளின் சாராம்சம். துக்கம் மற்றும் துக்க நிவாரணம் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Buddhism , Philosophy , Religion |
துக்கம் - துக்க நிவாரணம் என்ற ஒரு விஷயத்தைப்பற்றியே நான் போதனை செய்கிறேன்.ஆசைகளுக்கு நிகரான அனல் வேறில்லை;துவேஷத்திற்கு நிகரான நோய் வேறில்லை;உடலோடு வாழ்வதற்கு நிகரான துயர் வேறில்லை;சாந்திக்கு மேலான சந்தோஷமும் வேறில்லை.கர்ம விதியை மாற்ற இயலாது. பிரார்த்தனைகள்பயனற்றவை, ஏனெனில் அவை வெறும் சொற்களேயாம்.ஆசைப்பட்டதிலிருந்து சோகம் தோன்றுகிறது;ஆசைப்பட்டதிலிருந்து அச்சம் தோன்றுகிறது;ஆசையற்றவனுக்குச் சோகமில்லை; பயம்தான் ஏது?தாமரை இலை மேல் தண்ணீர் போலவும்,ஊசி முனை மேல் கடுகு போலவும், இன்பங்களோடுஒட்டாமலுள்ளவன் எவனோ, அவனையே நான்பிராமணன் என்று சொல்வேன்.