மூலிகை அகராதி
₹450.00
கல்யாண்ஜியின் 'மணல் உள்ள ஆறு' கவிதைகள், சமகால வாழ்வின் கசப்பான உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. வாங்க!
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Format | Paperback |
செம்மண் தூவிய முதுகுடன்தேயிலைத் தோட்டங்களில் நடக்கிறதுயானைக் குடும்பம்.தாளைத் தேர்ந்தெடுத்துத்தின்கிறது தாய்ப் பசுவாழை மட்டையை விட்டுவிட்டு.கணினி மையத்தில்வெள்ளுடம்பு நிர்வாணம் கண்டுகரமைதுனம் செய்கிறான் பதினாறான்.காவல் நிலையத்தில் செத்துக் கிடக்கிறாள்காக்கி வன்புணர்வில் சிதைந்தகருப்புப் பெண்.ஒரு குத்து மணல் இல்லைஓடுகிற ஆற்றில்.எந்தப் பழத்துக்கும் விதை கிடையாதுஇப்போதெல்லாம்.பார் வசதி உண்டுபார்முழுதும் டாஸ்மாக்கில்.எப்படியும் போகிறதுஏறு பை பாஸ் ரைடரில்.மரமற்ற நாற்கரச் சாலையில்மதுரை போகஇரண்டே மணி நேரம்தான்.