Skip to content

மூன்று மாதக் கடுங்காவல்

₹120.00

கல்கியின் மூன்று மாதக் கடுங்காவல்: திருச்சி சிறை அனுபவங்களின் வரலாற்றுப் பதிவு. ராஜாஜி, டி.எஸ்.எஸ்.ராஜன் போன்ற தலைவர்களுடன் கல்கியின் சிறை வாழ்க்கை.

Category Memoir
Publisher சந்தியா பதிப்பகம்
Language Tamil
Year 2017
Format Paperback
Tags History , Indian Independence Movement , Prison Life

Description

விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றவர் கல்கி. திருச்சி சிறையில் ஒருமுறை கைதியாக இருந்தார். மூன்று மாத கடுங்காவல் தண்டனை. கல்கிக்கு திருச்சி சிறையில் கிடைத்த அனுபவங்கள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு இந்நூல்.சிறைச்சாலையில் தன்னுடன் கைதியாக இருந்த ராஜாஜி, டி. எஸ். எஸ். ராஜன், தஞ்சாவூர் நாடிமுத்து பிள்ளை, க. சந்தானம் போன்ற மிகப் பெரிய காங்கிரஸ்காரர்களைப் பற்றிய கல்கியின் குறிப்புகள் முக்கியமானவை.திருச்சி சிறைச்சாலை காந்தியவாதிகளின் இலக்கிய முகாமாக இருந்திருக்கிறது. சிறைத் துயரத்தை ஓர் ஆனந்தக் கூத்தாக பதிவு செய்திருக்கும் ஒரே நூல் இதுவாகத்தான் இருக்க முடியும்.