Skip to content

பூனை எழுதிய அறை

₹90.00

கல்யாண்ஜி எழுதிய 'பூனை எழுதிய அறை' கவிதைத் தொகுப்பு! காதல் மற்றும் இலக்கிய நயமிக்க கவிதைகள்.

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language Tamil
Year 2013
Format Paperback

Description

மொத்த தடாகத்துக்கும்ஒற்றைத் தாமரைபார்த்துப் பார்த்துமலர்ந்துகொண்டிருந்தேன்அவள் வந்து பூ விரும்பினாள்தவிர்க்க முடியவில்லைகொய்து கொடுத்தேன்இரு கை நிறைய தாமரையைஏந்தி அவள் முகர்கையில்அவளிடம் ஒரு தாமரைதடாகத்தில் ஒரு தாமரைதவிரஎன்னிடமும் ஒன்று மலர்ந்திருந்ததுஇப்போது.