உச்சியில் நிகழும் விபத்து
₹125.00
கல்யாண்ஜி எழுதிய 'பூனை எழுதிய அறை' கவிதைத் தொகுப்பு! காதல் மற்றும் இலக்கிய நயமிக்க கவிதைகள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2013 |
| Format | Paperback |
மொத்த தடாகத்துக்கும்ஒற்றைத் தாமரைபார்த்துப் பார்த்துமலர்ந்துகொண்டிருந்தேன்அவள் வந்து பூ விரும்பினாள்தவிர்க்க முடியவில்லைகொய்து கொடுத்தேன்இரு கை நிறைய தாமரையைஏந்தி அவள் முகர்கையில்அவளிடம் ஒரு தாமரைதடாகத்தில் ஒரு தாமரைதவிரஎன்னிடமும் ஒன்று மலர்ந்திருந்ததுஇப்போது.