தொட்டால் தொடர்ந்து வரும்
₹200.00
வாழ்க்கையின் புதிர்களை ஆராயும் 'தொட்டால் தொடர்ந்து வரும்' புத்தகம் இரா.ம.சௌந்தர் அவர்களால் எழுதப்பட்டது. இன்றே வாங்குங்கள்!
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Philosophy , Self-Help , Tamil Literature |
Description
வாழ்க்கை என்பது எதிர்பார்த்ததருணங்களில்எதிர்பாராததையும், எதிர்பாராத சமயங்களில்எதிர்பார்த்ததையும்கொடுத்து நம்மை சிந்திக்க வைக்கும் புதிர். தொட்டால் தொடர்ந்து வருவதுதீமைகள்,பாவங்கள்மட்டுமல்ல, நன்மையும்,புண்ணியமும்தான்.
