Skip to content

வாழையடி வாழையென…

வள்ளலார் கற்றதும் வள்ளாலாரில் பெற்றதும்

₹125.00

வள்ளலார் மற்றும் அவரது போதனைகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு 'வாழையடி வாழையென'. ஆன்மிகம் மற்றும் சமூக சீர்திருத்தங்களை அறிய இன்றே வாங்குங்கள்!

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language Tamil
Year 2009
Format Paperback
Tags Philosophy , Social Reform , Tamil Literature

Description

புதுநெறி மலர்வதற்கு நீர்த்துப்போன மரபுகளைப் புறந்தள்ள வேண்டும். ஆனால் அது எளிதில் நிகழ்வதன்று. எனினும், மாற்றம் காணவிரும்பிய போராளிகள் அதைத் தங்களின் தோள்களில் தாங்கினர். வள்ளலார் என்னும் ஆன்மிகப் போராளியும் அப்படித்தான். அதே வேளையில் அவர்களுக்கு மாற்றுத்தோள் கொடுக்கவும் முயற்சிகள் சில முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. புதுநெறியின் பல கூறுகளுள் சில தனித்தனியே வளர்ந்திருக்கிறது. “வாழையடி வாழையாக” இந்நெறி இப்படித்தான் தொடர்கிறது. இவற்றை எல்லாம் விளக்குமுகமாக அமைந்தவைதாம் இந்நூலில் உள்ள கட்டுரைகள்.