வாழ்ந்தவர் கெட்டால் (சந்தியா பதிப்பகம்)
ஒரு தஞ்சாவூர் கதை
₹75.00
க.நா.சு எழுதிய 'வாழ்ந்தவர் கெட்டால்' நாவலை வாங்கிப் படியுங்கள். தஞ்சாவூர் பின்னணியில் உருவான ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு.
| Category | Novel |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2017 |
| Format | Paperback |
Description
தெளிவு, சீரான ஓட்டம், உருவ அமைதி - இவ்வம்சங்களுக்காக, க.நா.சுவின் ‘வாழ்ந்தவர் கெட்டால்’ நாவலைக் கண்டு மிகவும் வியந்திருக்கிறேன்.- அசோகமித்ரன், ‘(நானும் என் எழுத்தும்’ கட்டுரையில்: தீபம் இதழ், 1971)
